60க்கும் மேற்பட்ட தொடருந்துகள் இடைநிறுத்தம்

Loading… நாளை முதல் (02) 60க்கும் மேற்பட்ட தொடருந்து பயணங்கள் இடைநிறுத்தம் செய்யப்படலாம் என தொடருந்து நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) முதல் மொத்த ஊழியர்களில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடமே அந்த நிலைமைக்கு வழிவகுத்தது. அது தொடர்பில் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கருத்து தெரிவிக்கையில், “நேற்று 44 தொடருந்து பயணங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுதற்போது சுமார் 7 பயணங்கள் … Continue reading 60க்கும் மேற்பட்ட தொடருந்துகள் இடைநிறுத்தம்